Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 22, 2022, 08:07:38 AM
-
ரஷ்ய அரசு கிரிப்டோவில் வர்த்தகம் செய்ய எக்ஸாம் எழுத வேண்டும் என அறிவித்துள்ளது. எக்ஸாம் எழுதவில்லையெனில் ஐம்பதாயிரம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து
-
ரஷ்ய அரசு கிரிப்டோவில் வர்த்தகம் செய்ய எக்ஸாம் எழுத வேண்டும் என அறிவித்துள்ளது. எக்ஸாம் எழுதவில்லையெனில் ஐம்பதாயிரம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து
ரஷ்யாவில் எக்ஸாம் எழுத வேண்டுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் எக்ஸாம் நிச்சயமாக தேவை என நான் நினைக்கிறேன். ஏனெனில் கிரிப்டோவில் அதிகமான மக்கள் ஏமாற்றுபவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்களை நம்பி அதிக பணத்தை இழக்கிறார்கள். இதை தவிர்த்து கிரிப்டோ முதலீடு என்பதே மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. எனவே கிரிப்டோ தொடர்பாக அடிப்படை அறிவு முக்கியமான ஒன்று ஆகும்.
-
ரஷ்ய அரசு கிரிப்டோவில் வர்த்தகம் செய்ய எக்ஸாம் எழுத வேண்டும் என அறிவித்துள்ளது. எக்ஸாம் எழுதவில்லையெனில் ஐம்பதாயிரம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து
ரஷ்யாவில் எக்ஸாம் எழுத வேண்டுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் எக்ஸாம் நிச்சயமாக தேவை என நான் நினைக்கிறேன். ஏனெனில் கிரிப்டோவில் அதிகமான மக்கள் ஏமாற்றுபவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்களை நம்பி அதிக பணத்தை இழக்கிறார்கள். இதை தவிர்த்து கிரிப்டோ முதலீடு என்பதே மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. எனவே கிரிப்டோ தொடர்பாக அடிப்படை அறிவு முக்கியமான ஒன்று ஆகும்.
கிரிப்டோ தொடர்பாக மக்களுக்கு அடிப்படை அறிவு தேவை. நானும் கிரிப்டோவிற்கு புதிதாக வந்த நேரத்தில் சிறிதளவு பணத்தை இழந்தேன். இது போல் அதிகமான மக்கள் பணத்தை இழப்பதை அதிகமாக அறிய முடிகிறது. கிரிப்டோவில் முதலீடு செய்ய எக்ஸ்ஸாம் எழுத வேண்டும் என கூறுவது உண்மையானால் இது வரவேற்கத்தக்கது என நான் நினைக்கிறேன்.
-
இதனால் மக்களுக்கு அடிப்படை அறிவு கிடைக்கும். இதன் மூலம் மக்கள் ஏமாற்றுபவர்களால் ஏமாற்றப்படுவதும், மோசமான நாணயங்களில் முதலீடு செய்வதும் ஓரளவுக்கு தடுக்கப்படலாம். மேலும் கிரிப்டோ நாணயங்களை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது போன்ற அடிப்படை அறிவும் கிடைக்கும்.