கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்படாது என பல செய்திகள் வருகின்றன. இந்தியாவில் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் கிரிப்டோ வர்த்தகம் நடைப்பெறுவதாக செய்திகள் வருகின்றன. தடை செய்யப்பட்டால் இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதற்கு புதிய சட்டம் கொண்டுவருவதாக பல செய்திகள் கூறுகின்றன.