இப்போது பிட்காயினை விற்பனை செய்ய வேண்டாம். இப்போது hold செய்ய வேண்டிய நேரம் ஆகும். தற்போது பல புதிய நிறுவனங்கள் பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும், ஜெர்மனியில் கிரிப்டோவிற்கு புதிய சட்டம் கொண்டுவருவதாகவும் இதனால் அந்நாட்டின் பெரிய பணக்காரர்கள் பிட்காயினில் முதலீடு செய்யலாம் போன்ற பல செய்திகள் சமீப நாட்களாக வெளிவருகின்றன. இதனால் பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். எனவே நீங்கள் விற்காமல் காத்திருப்பது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.