கிரிப்டோ மார்க்கெட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இன்பிளேசன் காரணமாக வட்டி விகிதங்கள் உயர்ந்தது போன்ற பல காரணங்களால் பங்கு சந்தைகள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்து வருவது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைவதற்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது. இன்னும் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையகூடும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே இன்னும் மூன்று மாதங்கள் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.