இந்த இரண்டு நாணயங்களையும் முதலீட்டுக்கு சேர்த்துக் கொள்ளலாம் ஏனெனில் இந்த இரண்டு நாணயங்களுமே ஆற்றல் மிக்க நாணயங்கள் ஆகும். இந்த திட்டங்கள் இரண்டும் இந்நாள் வரைக்கும் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. எனவே நான் நம்புகிறேன் எதிர்காலத்தில் இவைகள் அதிக மதிப்புமிக்க நாணயங்களாக இருக்கும்.