கிரிப்டோ முதலீட்டாளர்கள் பயப்படவேண்டியதில்லை. அதாவது முதலில் கிரிப்டோ தடை செய்யப்படும் என அரசு கூறியது. அதன் பிறகு கிரிப்டோவின் பயன்பாடு காரணமாக இதை சீர்படுத்த சட்டம் இயற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே உங்களிடம் இருக்கும் கிரிப்டோ கரன்சிகளை பயப்பட்டு விற்க வேண்டாம். Hold செய்யுங்கள் அல்லது தின வர்த்தகம் செய்யுங்கள்.