வாசீர் x எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் பைனான்ஸ்க்கு சொந்தமானது என கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தியாவில் wazir x நிறுவனத்திற்கு பிரச்சனை வந்த போது பைனான்ஸ் நிறுவனமானது wazir x தங்களுக்குரியது இல்லை என கூறியது. இரண்டு தளங்களுகிடையேயான பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டது.