கிரிப்டோ கரன்சிகள் நமக்கு தேவை என நான் நினைக்கிறேன். இப்போது இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே போகிறது. கிரிப்டோ கரன்சி திட்டங்கள் உலகத்தின் பல்வேறு இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்த அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி திட்டங்கள் பல வேலைகளை குறைந்த செலவில் மிக எளிமையாகவும், வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேலும் இதில் வர்த்தகம் செய்வதால் அதிக லாபம் பெற முடிகிறது மற்றும் முதலீட்டிற்கான ஒரு சிறந்த இடமாகவும் விளங்குகிறது.