Bitcoinஐ வைத்து மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள் மற்றும் பல்வேறு விஷயங்களளுக்காக பயன்படுத்துகின்றனர்.ஆனால் bitcoinஐ நாம் சாதாரண பணமாக பயன்படுத்த முடியாது. ஏனென்றால் bitcoinன் மதிப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும்.எனவே பல வருடங்களுக்கு இதே நிலைதான் தொடரும் என நான் நினைக்கிறேன்.