இதனால் மக்களுக்கு அடிப்படை அறிவு கிடைக்கும். இதன் மூலம் மக்கள் ஏமாற்றுபவர்களால் ஏமாற்றப்படுவதும், மோசமான நாணயங்களில் முதலீடு செய்வதும் ஓரளவுக்கு தடுக்கப்படலாம். மேலும் கிரிப்டோ நாணயங்களை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது போன்ற அடிப்படை அறிவும் கிடைக்கும்.